Categories: latest news

16 வருட போராட்டம்… சுதந்திரமாக செயல்பட முடியவில்லை… ரவி மோகன் ஆதங்கம்

ஜெயம் ரவி தற்போது ஆர்த்தியைப் பிரிந்து கெனிஷாவுடன் சுற்றி வருகிறார். ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு ஒரு பக்கம் போய்க் கொண்டு இருக்க இவர்கள் மீண்டும் இணைய சான்ஸே இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியானது. கெனிஷா தான் தன் அழகான துணை என இன்று பரபரப்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார் ரவிமோகன். அதைப் பார்க்கும்போது எவ்வளவு மன அழுத்தத்தில் ரவிமோகன் இருந்து இருப்பார் என உணர முடிகிறது. ஜெயம் ரவி, ஆர்த்தியின் பிரிவுக்கு முக்கிய காரணங்களை ரவிமோகன் தற்போது தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க…

சமூக ஊடகக் கணக்குகள், வங்கி கணக்குகள், வீடுகள், கார்கள், வாகனங்கள் என எதையுமே தன்னால் சுதந்திரமாக செயல்படுத்த முடியவில்லை. தான் சுதந்திரமாக தன் பெற்றோர்களையும், மகன்களையும் கூட உறவுகளைச் சொல்லிச் செயல்பட முடியவில்லை. தன்னுடன் திரை உலகில் உள்ளவர்களுக்கே இதுபற்றிய உண்மை தெரியும்.

திரைக்குப் பின்னால் பல வருடங்களாக அமைதியான சண்டைகளையும், இரக்கமற்ற சூழ்ச்சிகளையும் தான் எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பே பல கோடி கடனுக்குத் தன்னை ஜாமீனாக கையெழுத்து போட ஆர்த்தியின் அம்மா வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

5வருடங்களாக என் பெற்றோருக்கு 5 பைசா கூட கொடுக்க விடாமல் தடுத்தார்கள். 10 நாள்களுக்கு முன்பு அவரது அம்மா என்னை நடிக்கவும் அவரது கடனுக்கு நான் கொடுத்த ஜாமீனை ஈடு செய்யவும் என்னைக் கட்டாயப்படுத்தினார். பொன் முட்டையிடும் வாத்தாக என் மனைவி என்னைப் பயன்படுத்தினார். என்னை கணவராக மதிக்கவில்லை.

அவர்களுக்கு பணம், ஜாமீன், கையொப்பங்களுக்கு மட்டும் ரவி மோகன் தேவை. ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக நான் போராடி வாழ்ந்த வாழ்க்கை இதுதான். நான் எந்த நேரத்திலும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து நிற்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தன் சினிமா வாழ்க்கையிலும் முழுமையாக தலையிட்டு என்னை சுதந்திரமாக செயல்பட விடவில்லை.

மகன்களைப் பற்றி விசாரிப்பதற்குக் கூட என்னை அனுமதிப்பதில்லை. மகன்களின் நலனுக்காக நான் சிறப்பாக செயல்படுவேன். மௌனத்திற்கும் வரம்புகள் உண்டு என்றும் ரவிமோகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

3 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

5 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago