நடிகர் தனுஷ் ஓரினச்சேர்க்கையாளர் என தொடர்ந்து சுசித்ரா பேசி வருவது சரியான விஷயம் கிடையாது என்றும் தனுஷ் கே செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது சுசித்ரா நேரில் சென்று பார்த்தாரா? என்கிற கேள்வியே நடிகை சஞ்சனா சிங் சமீபத்தில் அளித்த பேட்டியில் எழுப்பியுள்ளார்.
சுசித்ராவைப் போல பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து பற்றி பேசி வருவது தவறான ஒன்றுதான் என்று சஞ்சனா சிங் கூறியுள்ளார். வைரமுத்து தவறாக நடந்து இருந்தால், அப்போதே அவர் மீது புகார் அளித்திருக்க வேண்டும். அதை விடுத்து விட்டு தனது திருமணத்திற்கு எல்லாம் வைரமுத்துவை அழைத்து ஆசிர்வாதம் வாங்கி சிரித்து பேசிக் கொண்டிருந்த விட்டு அதன் பின்னர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என தொடர்ந்து பேசி வருவது சரியல்ல என சஞ்சனா கூறியுள்ளார்.
பாடகிகள் ஆன சுசித்ரா மற்றும் சின்மயி இருவரும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக மட்டுமே தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து வருவதாகவும், அதிலும் சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுவதை போல தேவையற்ற திணிப்புகளையும் மற்றவர்கள் பேசும் கிசுகிசுக்களை வைத்து இவரே கதை கட்டி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.
சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் தவறு செய்தார் என்றால் அவரை மட்டுமே சுசித்ரா குற்றவாளியாக ஆக்கியிருக்க வேண்டும் அதை விட்டு தனுஷ் மீது தேவையற்ற பழியை சுமத்தியுள்ளார். தனுசை பலமுறை நான் சந்தித்துள்ளேன். வெளிநாடுகளில் நடந்த பார்ட்டிகளிலும் அவரைப் பார்த்திருக்கிறேன் சுசித்ரா சொல்வது போல மோசமான ஆள் கிடையாது தனுஷ். எப்போதுமே ஜென்டில்மேனாகத்தான் இருப்பார் என்றும் சஞ்சனா சிங் அந்தப் பேட்டியில் பேசியுள்ளார்.
நடிகை சஞ்சனா சிங் ரேணிகுண்டா படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கோ, ரகளபுரம், அஞ்சான், மீகாமன், தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், டிக்டாக் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…