Categories: latest news

வீடு வரைக்கும் போனவரு இத பண்ணலயே.. ஐசரி இல்லத் திருமணத்திற்கு சிம்பு வராததன் பின்னணி

ஒருத்தர் மேல கோபம் இருந்தா அதை எப்பொழுதுமே மண்டைக்கு ஏத்தாத ஒரு மனிதர்னா அது சிம்பு தான். ஏனெனில் பெரும்பாலும் அந்த வயதுக்காரர்களுக்கு அது அமையவே அமையாது அந்த குணம். ஏனெனில் அதற்கு பல உதாரணங்களை நான் பார்த்திருக்கிறேன். அதனால் தான் நான் இதை நிச்சயமாக அடிச்சு சொல்கிறேன் அப்படிப்பட்ட சிம்பு ஐசரி கணேஷ் வீட்டு திருமணத்திற்கு போகவில்லையே என நாம பேசினோம்.

அப்போ அந்த கோபத்தை மண்டையில வச்சிருக்காருன்னு தானே அர்த்தம் என நமக்கு நினைக்க தோன்றியது. ஆனால் அதைப் பற்றி விசாரிக்கும் பொழுது ஐசரி கணேஷ் டி ராஜேந்திரனுக்கு அழைப்பிதழ் வைத்திருக்கிறார். அதுவும் நேரில் போய் வைத்திருக்கிறார். வைத்துவிட்டு வாங்க என்றெல்லாம் சொல்லிவிட்டு வந்திருக்கிறார். ஆனால் சிம்புவுக்கு ஒரு போன் செய்து நீங்க வாங்க என சொல்லுவாருன்னு சிம்பு எதிர்பார்த்து இருக்கிறார் போல.

ஏனெனில் ஐசரி கணேஷ் போன நேரம் சிம்பு இல்லை. இல்லை என்றால் பெரும்பாலும் எல்லோரும் செய்வது என்னவெனில் அது வீட்டில் இருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கு போன் செய்து போன் மூலமாக அழைப்பு விடுப்பார்கள். ஆனால் ஐசரி கணேஷ் அதை செய்யவில்லை. அவர் கிளம்பி போய் விட்டாராம் .இதில் சிம்புவுக்கு செல்போனே கிடையாது என்று சொல்லும் பட்சத்திலும் அவரை பட சம்பந்தமாக தொடர்பு கொள்வதற்கு என ஏதாவது ஒரு தகவல் தொடர்பு இருக்க தானே செய்யும்.

அதனால் சிம்பு முதல் நாள் சாயங்காலம் வரைக்கும் காத்திருந்தாராம். எப்படியும் ஐசரி கணேஷ் போன் செய்வார் என்று காத்திருந்தாராம். அதனால் காலையில் போவோம் என நினைத்துக் கொண்டிருந்தாராம். ஆனால் அங்கிருந்து அழைப்பே வரவில்லையாம். அந்த வருத்தத்தினால் தான் சிம்பு போகவில்லை என இப்போது தெரிகிறது .இதற்கிடையில் சிம்பு எல்லாவற்றையும் மன்னிக்க கூடிய நபர்.

isari

அதனால் இதையும் மன்னித்து விட்டு போயிருக்கலாமே என்று தான் நமக்கு தோன்றுகிறது. எல்லாவற்றையும் தாண்டி ஈகோ என்ற ஒரு விஷயம் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் அதே நேரம் சிம்பு ஒரு விஷயத்தை யோசித்து இருக்கலாம். ஐசரி கணேஷ் வீட்டு திருமணம் என்பது ஒருநாள் வைபவம் கிடையாது. கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் நடந்தது. அதில் ஐசரி கணேஷ் பிஸியாக இருந்ததினால் சிம்புவை அழைக்க மறந்திருக்கலாம். ஆனால் சிம்பு இந்த கல்யாணத்திற்கு போயிருந்தால் ஐசரி கணேஷ் சிம்பு இவர்களுக்கு இடையேயான பிரச்சனையும் தீர்ந்து நிறுத்தப்பட்ட ப்ராஜெக்ட்டும் ஆரம்பமாய் இருக்கும் என இன்று வலை பேச்சில் அந்தணன் கூறுகிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…

1 hour ago

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

11 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

12 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

19 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

20 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

21 hours ago