இப்பவே கண்ண கட்டுதே!...கடற்கரையில் கட்டழகை காட்டிய நடிகை...

குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே என சில சின்னத்திரை சீரியல்களில் நடித்தார். தற்போது சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார்.
குக்வித்கோமாளி 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதன் மூலம் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிசியுடன் ருத்ரதாண்டவம் படத்தில் நடித்தார். ஆனால், ஓவர் ஆக்டிங் செய்து சொதப்பியிருந்ததாக பலரும் தெரிவித்தனர்.

darsha gupta
ஆனாலும், எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவேன் எனக்கூறி ஹாட்டான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார். அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ!. ரசிகர்களுக்கு கவர்ச்சியான புகைப்படங்கள் விருந்தாக இருக்கிறது.
இந்நிலையில், கடற்கரையில் கட்டழகை காட்டும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.