Categories: latest news

மக்களை நம்பி வர வேண்டாம்.. மக்கள் இவர நம்பனும்! அதுக்கு விஜய் இத பண்ணனும் – பேரரசு சொன்ன விஷயம்

Actor Vijay: நடிகர் விஜய் என்று போய் தலைவர் விஜயாக மாறியிருக்கிறார் நம்முடைய தளபதி விஜய். சமீபகாலமாக விஜயை பற்றிய செய்திகள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதுவும் அரசியலில் தன் முழு கவனத்தையும் செலுத்த போகிறேன் என்று சொன்னதில் இருந்து எங்கு திரும்பினாலும் விஜய் பற்றிய பேச்சுக்கள்தான் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்து விட்டு அடுத்ததாக முழு மூச்சில் அரசியலில் தன் கவனத்தை செலுத்தப் போவதாகவும் சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் விஜய் கூறியிருக்கிறார். அதுவும் மிகப்பெரிய பீக்கில் இருக்கும் போதே விஜய் அரசியலுக்குள் வருகிறார் என்றால் ஏதோ ஒரு கொள்கையுடன்தான் வருகிறார் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இதையும் படிங்க: முண்டா பனியனில் மூச்சு முட்ட வைக்கும் கனிகா!.. போட்டோஸ் ஒவ்வொன்னும் அள்ளுது!..

இந்த நிலையில் இயக்குனர் பேரரசு விஜயின் அரசியல் குறித்த சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். விஜயை ஒரு சிறந்த நடிகராக்கிய திரைப்படங்களை கொடுத்த பெருமைக்குச் சொந்தக்காரர் இயக்குனர் பேரரசு. இன்று ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது: ‘எம்ஜிஆர் , விஜயகாந்தை போன்று விஜயும் நேரிடையாக மக்களை சந்திக்க வேண்டும்.இதுவரை அவர் அவரது ரசிகர்களை மட்டுமே சந்தித்து வந்தார்.’

‘பிறந்த நாள் என்றால் ரசிகர்களை அழைத்து போட்டோ எடுத்து இதே ஒரு பழக்கத்தைத்தான் வைத்திருந்தார். ஆனால் எம்ஜிஆர் , கேப்டன் இருவரும் மக்களை போய் சந்தித்தார்கள். தன் படங்களின் மூலம் தங்கள் கொள்கைகள் என்ன என்பதை உணர்த்தினார்கள். இருவரின் படங்கள் பெரும்பாலும் விவசாயம் ,ஊழலுக்கு எதிராக குற்றத்தை தட்டிக் கேட்பது, போன்ற சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை எடுத்துக் காட்டும் படங்களாகத்தான் இருக்கும்.’

இதையும் படிங்க: மூன்று முடிச்சு படத்தில் ரஜினி சொன்ன பொய்… குருநாதருக்காக உயிரை விட துணிந்த ஆச்சரியம்…

ஆனால் விஜயின் படங்களே வேறு. அதனால் இனிமேல் ரசிகர்களை அழைத்து பார்ப்பதை விட இவரே நேரிடையாக மக்களை போய் களத்தில் சந்திக்க வேண்டும். நிறைய எதிர்ப்புகள் வரும். அதையெல்லாம் ஏற்றுக் கொண்டு ஒரு சிறந்த தலைவராக உருவெடுக்க வேண்டும். மக்களும் தங்களை தேடி வரும் தலைவர்களைத்தான் விரும்புவார்கள். மேலும் ஊழல் இல்லாத அரசியல் என விஜய் சொல்லியிருக்கிறார்.

அப்படி அமைந்தால் அவரை விட சிறந்த தலைவர் வேறு யாரும் இருக்க முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம் விஜயின் அரசியல் கொள்கைகளை என பேரரசு கூறினார். சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் நமக்கு ஆதரவாக ஏராளமானோர் இருப்பார்கள் என மக்களை நம்பி அரசியலுக்கு வர வேண்டாம். மக்கள் விஜயை நம்ப வேண்டும். அதற்கு விஜய் மக்களுக்கு பிடித்தார் போல இருக்க வேண்டும் என்றும் பேரரசு கூறினார்.

இதையும் படிங்க: அடுத்த ராஜமவுலி நான்தான்டா!.. மார்க்கெட் போன பின்னாடி மகாபாரதம் எடுக்கும் லிங்குசாமி!…

Rohini

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

5 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

6 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

7 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

8 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

8 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

15 hours ago