நடிகர்களில் கொஞ்சம் வித்யாசமானவர் நடிகர் அஜீத். பொதுவாகவே நடிகர்கள் அனைவரும் ரசிகர் மன்றம் இயக்கம் என தனது ரசிகர்களை பயன்படுத்திகொள்வது வழக்கம். ஆனால் அஜித் முன்னணி நடிகராக இருக்கும்போதே ரசிகர்மன்றத்தை கலைத்தவர் இவர். தன்னுடைய சுய லாபத்திற்காக ரசிகர்களை ஒருபோதும் பயன்படுத்தாதவர் அஜித் என்பது அனைவரும் அறிந்ததே. அதேவேலை தனது குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர் இவர்.
இந்தனிலையில் இயக்குனர் சரண் அஜித் பற்றி கூறுகையில், அஜித் சாருக்கு குடும்பம்தான் ரொம்ப முக்கியம்.அவர் குடும்பம் மட்டுமல்ல ஷாலினி குடும்பமும் ஒன்றாகெவே இருக்க ஆசைபட்டார். திருமணத்திற்கு முன்பே திருவான்மையூரில் ஒரு விடு கட்டியிருந்தார். அந்த வீட்டி என்க்கு கண்பித்தார். அப்போது கீழ அப்பா, அம்மா, முதல் மாடியில் ஷாலுவோட அப்பா, அம்மாவுக்கு, இந்த ரூம் ரிச்சர்டுக்கு, இன்னொரு ரூம் ஷாமிலிக்கு, மூணாவது மாடில எங்கள் அண்ணன் தம்பிக்கு, மேலே உள்ள மாடில நானும் ஷாலுமிருப்போம் என்று அஜித் தன்னிடம் கூறியதாக சரண் கூறியிருந்தார்.
சரண் அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்களம், அட்டகாசம், அசல் என 4 படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






