Cinema News
புடவை கட்டி எல்லாத்தையும் மறைத்தாலும் எட்டிப் பார்க்கும் கொள்ளையழகு! திவ்யபாரதி
Published on
கோலிவுட் சினிமாவில் முதன் முதலில் அறிமுக இயக்குநா் சதீஷ் செல்வகுமார் இயக்கிய பேச்சுலா் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவா் திவ்ய பாரதி. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் ஜோடி சோ்ந்து நடித்து இருந்தார். மாடலிங் துறையின் மூலம் தனது பயணத்தை தொடங்கி இவா் முதல் படத்திலேயே வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா கவனத்தை ஈர்த்தார்.
பேச்சுலர் திரைப்படத்தில் அதுவும் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட முத்த காட்சி, வெளிப்படையான வசனம், படுக்கையறை காட்சி போன்றவற்றில் மிகவும் திறமை வாய்ந்தவராகவும், அனுபவம் உள்ளவா் போல் நடித்திருந்தார்.
அறிமுகப்படத்திலேயே மேக்கப்பில்லாத திவ்யபாரதி அவரது கதாபாத்திரத்தில் அழுத்தமாய் நடித்திருந்தார். முதல் படத்திலேயே திவ்ய பாரதிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.திவ்ய பாரதிக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
நடித்த முதல் படத்திலயே ரசிகர்களிம் விரும்பும் நாயகியாக வலம் வந்தார். ஆனாலும் சொல்லிக் கொள்ளும் படியான படவாய்ப்புகள் வராததால் சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்து அதன் மூலம் வாய்ப்புகளை தேடி வருகிறார்.
இந்த நிலையில் சேலையில் அழகாக போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். எப்பொழுதும் கவர்ச்சியான புகைப்படங்களையே பதிவிட்டு வரும் இவர் இந்த மாதிரி புகைப்படத்தை பகிர்ந்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. அதுவும் மங்களரமாக கோயில் முன்பு நின்று போஸ் கொடுத்துள்ள புகைப்படத்திற்கு லைக்ஸ் மற்றும் அதிக அளவில் கமெண்ட்ஸ் வருகிறது.
கேப்டன் விஜயகாந்த் நம்மை விட்டு மறைந்தாலும் இன்றும் அவரைப் பற்றிய விதவிதமான செய்திகள் நம்மை வியக்கவே வைக்கின்றன. அந்த வகையில் அவர்...
பல வருடங்களாக நடித்து வந்தாலும் மிகவும் அரிதாகவே ஹிட் கொடுக்கும் நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் நடிப்பில் வெளிவந்த 2வது திரைப்படமான...
நடிகை விஜயை வசூல் மன்னனாக காட்டிய திரைப்படம்தான் கில்லி. தெலுங்கில் மகேஷ் பாபு நடித்து ஓக்கடு என்கிற பெயரில் வெளியான படத்தின்...
80களில் தமிழ்சினிமாவின் சாக்லேட் பாய் நடிகர் மோகன். வெள்ளிவிழா நாயகன்னும் சொல்வாங்க. இவரது படங்கள் பெரும்பாலும் வெள்ளி விழா தான். அதையும்...
Surya: வாரிசு நடிகராக கோலிவுட்டுக்கு வந்தாலும் தன்னுடைய திறமையால் முன்னுக்கு வந்தவர் நடிகர் சூர்யா. பெரிய நிறுவனங்கள் வேண்டாம். அவரை நம்பி...