தமிழ்சினிமாவை டிஜிட்டல் உலகிற்குக் கொண்டு வந்த படம் இதுதான்... இயக்குனரை அறிமுகப்படுத்திய கேப்டன்!

by sankaran v |
Abavanan3
X

Abavanan3

தமிழ் சினிமாவை டிஜிட்டலுக்குக் கொண்டு வந்தவர் ஆபாவாணன். கருப்பு ரோஜா என்ற படத்தை டிஜிட்டலுக்குக் கொண்டு வருகிறார். நம்மைச் சுற்றி குதிரைகள் ஓடுவது மாதிரியான ஒரு எபெக்ட் அந்தப் படத்தில் வரும். படத்தில் பெரிய ரோலர் உருண்டு வரும். இவர் முதன் முதலில் விஜயகாந்த் படத்தைத் தான் தயாரித்தார். அது தான் ஊமைவிழிகள்.

இதற்கான ஸ்கிரிப்டை எழுதியவர் அரவிந்த்ராஜ். இவர் திரைப்படக்கல்லூரி மாணவர். உழவன் மகன் படமும் இவரது ஸ்கிரிப்ட் தான். செந்தூரப்பூவே, காவியத்தலைவன் படமும் இயக்கியவர் ஆபாவாணன் தான்.

OV

OV

ஆபாவாணன் இயக்குனர் மட்டுமல்ல. சிறந்த பாடல் ஆசிரியரும் கூட. இவர் ஊழைவிழிகள் படத்தில் எழுதிய தோல்வி நிலையென நினைத்தால் பாடல் செம மாஸ் ஆனது. அதே போல அதே படத்தில் குடு குடுத்த கிழவனுக்கு பாடலையும் எழுதியுள்ளார். இரண்டு பேர் என்ற படத்தில் வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே என்ற சூப்பர்ஹிட் பாடலை எழுதியுள்ளார். ஆனால் இந்தப் படம் என்ன காரணத்தினாலோ வெளிவரவே இல்லை.

இவர் அழைத்து வந்த இசை அமைப்பாளர் மனோஜ் கியான். இவர் இசை அமைத்த பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். இவர் இசை அமைத்த செம்மறி ஆடே செம்மறி ஆடே பாடல் உழவன் மகன் படத்தில் தான் வருகிறது.

இதையும் படிங்க... என் கண்ணு உங்க மேல தாங்க போகுது… ரஜினி சொன்னது ராக்கிங் மாதிரி இருந்தது.. பெப்சி உமா சொன்ன ஷாக் தகவல்..!

ஆபாவாணன் இயக்குனர் மட்டுமல்ல. சிறந்த பாடல் ஆசிரியரும் கூட. இவர் ஊழைவிழிகள் படத்தில் எழுதிய தோல்வி நிலையென நினைத்தால் பாடல் செம மாஸ் ஆனது. அதே போல அதே படத்தில் குடு குடுத்த கிழவனுக்கு பாடலையும் எழுதியுள்ளார்.

இரண்டு பேர் என்ற படத்தில் வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே என்ற சூப்பர்ஹிட் பாடலை எழுதியுள்ளார். இந்தப்பாடல் பள்ளி ஆண்டுவிழாவில் தவறாமல் இடம்பெறும். மாணவர்களை உற்சாகமாக நடனமாட வைத்த பாடல் இது. ஆனால் இந்தப் படம் என்ன காரணத்தினாலோ வெளிவரவே இல்லை.

Next Story