More
Read more!
Categories: Cinema News latest news

எனக்கு அந்த மாதிரி கதைகளில் நடிக்க ஆசையாக இருக்கிறது.. தீரன் நாயகியின் வித்தியாசமான ஆசை.!

செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலணி படத்தின் கன்னட ரீமேக்கில் முதன் முதலில் நடிக்க தொடங்கிய நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடைசியாக தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்திருந்தார்.

Advertising
Advertising

மேலும், சூர்யாவின் தம்பியான கார்த்தி உடன் தீரன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானர். அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தொடர்ந்து நடிக்க துவங்கினார். தற்போது, ஹிந்தியில் டாக்டர் ஜி, Thank God , உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் வேகம் குறைந்தாலும், ரகுல் ப்ரீத் சிங் சில பாலிவுட் படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த ஆண்டில் இவருக்கு மொத்தம் 7 திரைப்படங்கள் கைவசம் இருக்கிறது. அந்த வகையில், தமிழில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதையும் படிங்களேன்  – புண்பட்ட மனசை சமந்தா இப்படித்தான் ஆத்துறாங்களாம்!…லீக்கான போட்டோ…..

சமீபத்தில், இவர் ஒரு நேர்காணலில் பேசுகையில், அவரிடம் எப்படிப்பட்ட கதையில் நடிக்க ஆசை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், காதல் கதையம்சம் கொண்ட திரைப்படத்திலும் இதுவரை சாதித்த நபர்களின் வாழ்க்கை வரலாற்றிலும், சரித்திர படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று தெரிவித்ததோடு, அந்த மாதிரி படத்திற்கான வாய்ப்பு வந்தால் உடனே நடிக்க தயார் என கூறியுள்ளார்.

Published by
Manikandan

Recent Posts

  • Entertainment News
  • latest news
  • television

பிக்பாஸ் அர்ச்சனாவின் காதலர் இவர்தானா?… புகைப்படம் உள்ளே!

பிக்பாஸ் டைட்டிலை…

3 hours ago