Connect with us

Cinema News

30 லட்சத்தை ஏமாத்திட்டாங்க!..புலம்பும் சந்தானம் பட இயக்குனர்…சினிமாவுல இதலாம் சகஜம்…

தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் என்றாலும் சம்பள பாக்கி பிரச்சனை என்பதில் சிக்காமல் இருந்ததில்லை என்று கூறும் அளவுக்கு பெரும்பாலான இயக்குனர்கள் சிக்கியிருப்பார்கள். பெரிய இயக்குனர்கள் என்றால் அடுத்தடுத்து அந்த பட நிறுவனங்களில் பட இயக்க கூடாது என ஒதுங்கி விடுவார்கள்.

சிலர் அதனை வெளியே கூறிவிவிடுவார்கள். அப்படி தான் ஒரு சூப்பர் ஹிட் இயக்குனருக்கு கோலிவுட்டில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாம். ஒரு நல்ல சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனருக்கே இந்த நிலைமையா என கோலிவுட் வட்டாரங்கள் வியந்து பார்த்து வருகின்றன.

சந்தானத்தை வைத்து லொள்ளு சபா எனும் டிவி நிகழ்ச்சியை இயக்கிய ராம் பாலா, சந்தானத்தின் தில்லுக்கு துட்டு படம் மூலமே திரையுலகிற்கும் வந்தார். அந்த படம் சிறிய பட்ஜெட் தயாரிப்பாளருக்கு பெரிய லாபம் என இருந்தது. அதே போல அடுத்த படமான தில்லுக்கு துட்டு 2 படமும் சிறிய பட்ஜெட் சூப்பர் லாபம் கொடுத்த படமாக இருந்தது.

இதையும் படியுங்களேன் – வேலைக்காரர்களை கூட விட்டுவைக்காத தனுஷ்.! ஈவு இரக்கமில்லாமல் பழிவாங்கும் மாறன்.!

அதனை அடுத்து தான் மிர்ச்சி சிவாவை வைத்து இடியட் எனும் காமெடி படத்தை இயக்கி இருந்தார். ஏற்கனவே இரு படங்களை ஹிட்டாக்கிய இயக்குனர் என்பதால், இந்த படத்திற்கு 60 லட்சம் சம்பளம் பேசியிருந்தனராம். ஆனால், இதுவரை 30 லட்சம் வரையில் தான் சம்பளம் வந்துள்ளதாம்.

அதனால், மீதி பணம் வரவில்லை படமும் ரிலீஸ் ஆகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என இயக்குனர் ராம்பாலா தனது நெருங்கிய வட்டாரங்களில் புலம்பி வருகிறாராம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top