Connect with us
ilaiyaraja

Cinema News

பணத்தாசை பிடிச்ச இளையராஜா! மகள் கடைசி நாள்களை எண்ணிக் கொண்டிருந்த நிலையிலும் ஆசை விடலயே

Ilaiyaraja: தமிழ் சினிமாவில் இசைஞானியாக கடந்த மூன்று தலைமுறைகளாக இருந்து வருபவர் இளையராஜா. ரஜினி, கமல் படங்கள் பெரும்பாலும் வெற்றிப் பெற்றதற்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்தது இவரது இசையால் என்றும் சொல்லலாம். ஒரு படம் பாடலுக்காகவே வெற்றி பெறும் என சொல்வார்கள். அது இளையராஜா விஷயத்தில் கிட்டத்தட்ட உண்மையாகவே இருந்திருக்கிறது.

பல நல்ல நல்ல பாடல்களை இந்த திரையுலகிற்காக கொடுத்திருக்கிறார் இளையராஜா. இன்னமும் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இளையராஜாவின் செல்லமகள் பவதாரணியின் உயிரிழப்பு திரைத்துறையில் உள்ளோரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. 47 வயதான பவதாரணி புற்று நோயால் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதையும் படிங்க: கோடிகளில் புரளும் விஜயிற்கு முதல் கார் கொடுத்த நடிகர் யார் தெரியுமா? அதுவும் அட்வான்ஸே இல்லாமல் தந்த ஆச்சரியம்

4வது ஸ்டேஜில் புற்று நோய் இருந்த நிலையில் ஸ்ரீலங்காவில் சிகிச்சை பெற்று வந்த பவதாரணி இந்த உலகை விட்டு நீங்கினார். அவருக்கு கொடுக்கப்பட்டது ஆயுர்வேத சிகிச்சையா இல்லை வேறு ஏதேனும் சிகிச்சையா என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனெனில் 4வது ஸ்டேஜில் இருக்கும் ஒரு நோயாளிக்கு எப்படி ஆயுர்வேத சிகிச்சை கொடுக்க முடியும் என்றும் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். இளையராஜாவுக்கு இருக்கிற வசதிக்கு என்ன மருத்துவ சிகிச்சை வேண்டுமானாலும் எடுத்திருக்கலாமே என்றும் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரெங்கநாதன் பவதாரணி குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதாவது இரு சகோகதரர்களுக்கும் ஒரு பாலமாகவே இருந்திருக்கிறார் பவதாரணி. அதுவும் யுவன் சங்கர் ராஜாவுக்கு மிகவும் நெருக்கமான சகோதரியாக இருந்திருக்கிறார். 4வது ஸ்டேஜில் தான் அவருக்கு புற்று நோய் இருப்பதையே அதுவும் ஸ்ரீலங்காவிற்கு போனபிறகு அங்கு உள்ள மருத்துவர்கள் சொல்லி இவர்களுக்கு தெரிந்ததாம்.

இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் ஒரு மகா முட்டாள்!. விஜய் அரசியல் வேலைக்கு ஆவாது!.. போட்டு தாக்கும் பயில்வான் ரங்கநாதன்..

தன் கடைசி நாள்களை எண்ணிக் கொண்டிருந்த சமயத்திலும் இளையராஜா ஸ்ரீலங்காவில் கச்சேரி வைத்திருக்க கூடாது. தன் மகள் இருக்கும் நிலையில் இப்படி ஒரு கச்சேரி அவசியம் தானா என இளையராஜா எண்ணியிருக்க வேண்டும். ஆனால் அதை அவர் செய்யவில்லை. அதனால் இதிலிருந்தே இளையராஜா எவ்வளவு பணத்தாசை பிடிச்சவர் என்பது தெரிகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top