More
Categories: Entertainment News

சும்மா அள்ளுது!.. கவர்ச்சி உடையில் நலம் விசாரித்த பிரபல நடிகை….

‘ஆப்பிள் பெண்ணே’ என்கிற திரைப்படத்தில் பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண்ணாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

கேரளத்து பெண் குட்டியான இவர் ‘தமிழ் படம் 2’ படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்தும் ஐஸ்வர்யாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Advertising
Advertising

நடிகர் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது அவர் கையில் எந்த திரைப்படமும் இல்லை.

iswarya menon

எனவே, மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நம்பிக்கொண்டு காத்திருக்கிறார்.

இதையும் படிங்க: இன்னைக்கு நைட்டுக்கு இதுபோதும்!….கிளுகிளுப்பு உடையில் ரீல்ஸ் போட்ட யாஷிகா….

இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் போஸ் கொடுத்து ‘ரொம்ப நாளாச்சு எல்லோரும் எப்படி இருக்கீங்க’ என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Published by
சிவா

Recent Posts