More
Categories: Entertainment News

டாப்ஸ் பாதி கிழிச்சி பச்சையா காட்டும் ஐஸ்வர்யா மேனன்…ரசிகர்களுக்கு விருந்துதான்!…

பெயரில் மேனனை வைத்திருந்தாலும் தமிழ்நாட்டில் அதுவும் நம்ம ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். சென்னையில்தான் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும்போதே சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதையே தேர்ந்தெடுத்தார்.

Advertising
Advertising

முதலில் ஆப்பிள் பெண்ணே என்கிற படத்தில் தாவணி பாவாடை அணிந்து நடித்தார். அதன்பின் நான் சிரித்தால் தீபாவளி, தமிழ் படம் 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், அம்மணிக்கு பெரிய வாய்ப்புகள் அமையவில்லை.

எனவே, தூக்கலான முன்னழகை கும்முன்னு காட்டும் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வாய்பு தேடி வருகிறார்.

இதையும் படிங்க: இவ்ளோ டைட்டா போட்டா எகிறுது பல்ஸு!..மூடாம காட்டி விருந்து வைக்கும் ரேஷ்மா…

இந்நிலையில், கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து முன்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

iswarya

Published by
சிவா

Recent Posts