முன்னழகை பாத்தா மூச்சு முட்டுது!...வாரி வழங்கிய ஐஸ்வர்யா மேனன்...

தமிழகத்தில் ஈரோடு மாவட்டதில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். கேரளாவை பூர்விகமாக கொண்டாலும் படித்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில்தான். ‘ஆப்பிள் பெண்ணே’ என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
மிர்ச்சி சிவா நடித்த “தமிழ் படம் 2” படத்திலும், ஹிப்ஹாப் தமிழா நடித்த நான் சிரித்தால் படத்திலும் நடித்திருந்தார். இப்படங்கள் ஹிட் அடித்தும் அம்மணிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். எனவே, முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார். அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நம்பிக்கொண்டு காத்திருக்கிறார்.
இந்நிலையில், ஜொலிஜொலிக்கும் உடையில் முன்னழகு மற்றும் உடல் பாகங்களை காண்பித்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.