Home > Entertainment > நம்ம கண்ணு அங்கதான் பாக்குது!....மாராப்ப விலக்கி எடுப்பா காட்டும் சீரியல் நடிகை.....
நம்ம கண்ணு அங்கதான் பாக்குது!....மாராப்ப விலக்கி எடுப்பா காட்டும் சீரியல் நடிகை.....
by சிவா |

X
தற்போது வரை சின்னத்திரை ரசிகர்களால் ரசித்து பார்க்கப்படும் ஒரு சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த சில வருடங்களாகவே இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தவர் நடிகை சித்ரா.
இவர் சில காரணங்களால் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவுக்கு பின் அவரின் வேடத்தில் நடிக்க வந்தவர்தான் காவ்யா அறிவுமணி. இவரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார்.
ஆனால், சீரியலில் இழுத்தி போர்த்தி புடவை கட்டி நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் வேற ரகம். மாடர்ன் உடையில் செம ஸ்டைலாகவும், ஹாட்டாகவும் போஸ் கொடுத்து அசரடித்து வருகிறார்.
இந்நிலையில்,புடவை கட்டி மாராப்பை விலக்கி அவர் போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
Next Story