Connect with us
கிரண் ரத்தோட்

Cinema News

கடைசியில் அந்த தொழிலுக்குச் சென்ற கிரண் ரத்தோட்!.. பயில்வான் ரங்கநாதனின் பகிர் தகவல்!..

 கிரண் ரத்தோட் பற்றி பயில்வான் ரங்கநாதனின் அதிர்ச்சியூட்டும் தகவல்.

சமீபத்தில் பிரபல கிசு கிசு பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் நடிகை கிரண் ரத்தோட் அவர்கள் பற்றிய பல சுவாரசியமான செய்தியை மக்களிடம் பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவப்பட்டு வருகிறது.தமிழ் சினிமாவில் நிறைய கவர்ச்சி நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி நிறைய இளம் ரசிகர்களை கவர்ந்து உள்ளார்கள். அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது நடிகை கிரண் ரத்தோர் அவர்கள்.

கிரண் ரத்தோடு அவர்கள் தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஜெமினி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கு வரவேற்பு அளித்தனர். காரணம் இவர் பார்ப்பதற்கு நல்லா பல பலன்னு மாம்பழம் மாதிரி இருப்பதன் காரணமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது.

கிரண் ரத்தோட்

கிரண் ரத்தோட்

இதனை அடுத்து இவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. நடிகர் கமலஹாசன் அவர்களுடன் அன்பே சிவம் எனும் திரைப்படத்திலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றார். இதற்குப் பிறகு வில்லன், பரசுராம் போன்ற திரைப்படங்களில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக அமைந்தது.

இதையும் படிங்க- ரஹ்மான்கிட்டயே போ!.. இனிமே என்கிட்ட வராத!. பாடகியிடம் கத்திய இளையராஜா…

இதனை அடுத்து 2003 ஆம் ஆண்டு வின்னர் எனும் திரைப்படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் தான் தனது கவர்ச்சியை முழுமையாக காட்ட ஆரம்பித்தார். அந்த படத்தில் ஒரு பாடலில் தனது முன்னழகை முற்றிலுமாக காட்டி இளசுகளை தன்வசம் ஈர்த்தார். இந்த படத்தில் இருந்து தான் நிறைய இயக்குனர்கள் இவரை அடுத்தடுத்து நிறைய குத்தாட்ட பாடல்களில் புக் செய்ய தொடங்கினார்கள்.

கிரண் ரத்தோட்

கிரண் ரத்தோட்

கிரண் ரத்தோடின் தற்போதைய தொழில்!!..

இந்த வகையில் பயில்வான் ரங்கநாதன் தற்சமயம் இவரை பற்றி ஒரு நேர்காணலில் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிரண் ரத்தோடு அவர்களுக்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் விலை மாதுவாக செயல்பட்டு வருகிறார். சினிமா நடிகைகளின் இதுவரை யாரும் இப்படி ஒரு தொழில் செய்யாத நிலையில் இவர் இந்த தொழில் செய்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிரண் ரத்தோடு தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது உடல் அங்கங்களை காட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இவ்வளவு மணி நேரம் அவருடன் வீடியோ கால் செய்ய இவ்வளவு தொகை என்று ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு ரேட் என்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ கால் சர்வீஸ் செய்து வருகிறார். இந்த செய்தியை பார்த்த அனைவரும் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். ஒரு காலத்தில் எப்படிப்பட்ட நடிகையாக இருந்த இவர் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதன் காரணம் என்ன என்று அனைவரும் குழம்பி வருகிறார்கள்.

கிரண் ரத்தோட்

கிரண் ரத்தோட்

பணத்திற்காக அந்த வேலையும் செய்யத் துணிந்த கிரண் ரத்தோட்!!..

அந்த வகையில் இளைஞர்கள் இவரை புக் செய்து நிறைய வீடியோ கால் செய்த வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். ஆதலால் இவருக்கு இதுவும் நிரந்தர பணம் சம்பாதிக்கும் தொழில் இல்லை என்பதை புரிந்து கொண்ட கிரன் ரத்தத்தோடு தற்சமயம் நிறைய மது பார்களுக்கு சென்று அங்கே மது அருந்தும் போது தனது கவர்ச்சியான நடனத்தை ஆடி அவர்களிடம் இருந்து பணம் சம்பாதித்து வருகிறார். சினிமாவில் உச்ச நடிகையாக திகழ்ந்த இவர் பார்களில் நடனம் ஆடுவதால் கூட்டம் அலைமோதுகின்றன. இதனை அறிந்த தமிழ் நாட்டு பார் நடத்தும் நிறுவனங்கள் எங்களுடைய பார்களிலும் நடனமாட வேண்டும் என்று நடிகை கிரண் ரத்தோடு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இதற்கு தற்சமயம் அவர் எந்த பதிலும் அளிக்காத காரணத்தினால் அவரது வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டு பார் நடத்தும் நிறுவனங்கள்.

இதையும் படிங்க- ரஹ்மான்கிட்டயே போ!.. இனிமே என்கிட்ட வராத!. பாடகியிடம் கத்திய இளையராஜா…

google news
Continue Reading

More in Cinema News

To Top