More
Categories: Cinema News latest news

நைட்டு போன் பண்ணி வரியாண்ணு அந்த ஹீரோ கேட்டான்!.. பகீர் கிளப்பிய கிரண்!.. ஷகீலாவுடன் ஓப்பன் பேட்டி!

நடிகை கிரண் மற்றும் ஷகீலா இருவரும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் பங்கேற்றனர். கிரண் அங்கேயும் ஒரு வாரத்துக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேறினார்.  கோவாவில் செட்டிலாகி விட்ட கிரண் மோசமான உடைகளை அணிந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

கிளாமர் நடிகையில் இருந்து மாறி கில்மா நடிகையாகவே ஆப் எல்லாம் பயன்படுத்தி ரசிகர்களுடன் வீடியோ சாட் செய்து வருகிறார் என பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், அதுகுறித்த கேள்வியை ஷகீலா கேட்க பணத்துக்காகத்தான் எல்லாமே பண்றேன் என்றும் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களும் ஆப் வைத்து ரசிகர்களுடன் பேசுகின்றனர். அதில், எந்தவொரு தவறும் இல்லை எனக் கூறியுள்ளார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: தங்கச்சின்னு கூப்பிட்ட பொண்ணு கூட ஜோடியா?.. நடிக்க மறுத்த விஜயகாந்த்.. அட அவரா!..

மேலும், சினிமா வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் யாருமே தனக்கு உதவி செய்யவில்லை என்றும் ஒரு பிரபல நடிகர் நைட்டு போன் பண்ணி ரூமுக்கு வரியான்னு கேட்கிறான் என வெளிப்படையாக ஷகீலாவின் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்திருக்கிறார் கிரண்.

பிகினி உடைகளை அணிந்து போஸ் கொடுத்தால் நான் என்ன தப்பானவளா? என் உடம்பை காட்டுறேன். அதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கு. அதை வைத்து தப்பு தப்பா பேசவும், எழுதவும் இவங்களாம் யாரு என கண்ணீல் கண்ணீர் வைத்துக் கொண்டு கிரண் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: மனைவி பட வெற்றி விழாவுக்கு போகாத சூர்யா!.. இதுதான் காரணம்.. மேடையில் போட்டு உடைத்த ஜோதிகா!..

கிரண் முழுசா டிரெஸ் பண்றதுக்கு முன்னாடியே இண்டர்வியூக்கு அவசரப்படுத்தினாரா ஷகீலா என ரசிகர்கள் அந்த பேட்டியில் கிரண் அணிந்திருக்கும் மோசமான உடையை பார்த்து கிண்டல் செய்து வருகின்றனர்.

 

 

Published by
Saranya M

Recent Posts