அப்போது தான் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், அதற்கு ஐவனே காரணம் என குண்டை தூக்கிப் போட்டார். இதைக்கேட்டு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மட்டுமில்லாமல், அந்நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த சில மாதங்களாக தாங்கள் இருவரும் நெருங்கி பழகியதாகவும், தர்யாவின் கர்ப்பத்திற்கு நானே காரணம் என ஐவனும் நேரலையிலேயே கூறினான். ஆனால், இதை சில மருத்துவர்கள் மறுத்தனர். ஐவன் இன்னும் சிறுவன்தான். குழந்தையை உற்பத்தி செய்யும் உயிரணுக்கள் அவனுக்குள் சுரக்கவில்லை என்றும் சோதனைக்கு பின் கூறினார். மேலும், தர்யாவின் கர்ப்பத்திற்கு வேறு யாராவது காரணமாக இருக்கலாம் எனவும் கூறினார்.
ஆனால், அதை ஐவனே ஏற்கவில்லை. தர்யாவின் குழந்தைக்கு தானே தந்தை எனவும், குழந்தையை நன்றாக வளர்ப்போம் எனவும் தெரிவித்தான். மேலும், அவர்களின் பெற்றோர்களும் இதே கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…