மேலும், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடையை தவிர மற்ற கடைகள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், சில இடங்களில் விதிமுறைகளை மீறி சிலர் கடைய திறந்தால் போலீசார் கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
ஆந்திராவில் அதுபோல் உத்தரவை மீறி ஒருவர் கடையை திறந்து வைத்திருந்தார். அவரை போலீசார் செமையாக கவனித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
டோலிவுட்டு இயக்குனர்…
Annamalai: மிகப்பெரிய…
பிரபல துணிக்கடைக்கு…
தெலுங்கு படங்களில்…
தமிழ் சினிமாவில்…