5ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – தமிழக அரசு அறிவிப்பு

Published on: February 4, 2020
---Advertisement---

191bfccf43a1736589805e562a20aa02

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதற்கு தமிழகமெங்கும் எதிர்ப்பு கிளம்பியது.சமூக வலைத்தளங்களிலும் இந்த விவகாரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், இது ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது.

Leave a Comment