தெலுங்கு நடிகர் டோரா பாபு என்பவர் விபச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் அவரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜபர்ஸ்பாத் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து வந்தவர் டோரா பாபு என்ற துணை நடிகர். இவர் பி கிரேட் மற்றும் எக்ஸ் ரேட்டிங் படங்களில் நடித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து விசாகப்பட்டினம் போலீஸார் அவரை தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர்.
இதையடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட அவர் தன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று அவர் கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவமானது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2004ம் வருடம்…
Gilli Movie:…
நான் இசையமைத்த…
Kavin: தமிழ்சினிமாவில்…
பொதுவாக பலருக்கும்…