‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. .அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஐஸ்வர்யா தத்தா அலேகா, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அந்த திரைப்படங்கள் அவரை முன்னணி நடிகையாக மாற்றவில்லை. எனவே, சமூக வலைதளங்களில் வித விதமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். சில சமயம் சற்று கிளாமர் தூக்கலாகவும் போஸ் கொடுத்து அவர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கலை கிறங்கடித்து வருகின்றனர்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
பிரேமம் படத்தின்…
பொதுவாக ஒரு…
இளையராஜா கொடுத்த…
எம்.ஜி.ஆருக்கு சிவாஜி…
பராசக்தியில் சிவாஜிக்கு…