More

சாமியாரின் காம வெறி…  இப்போது நினைத்தாலும்.. குமுறும் நடிகை…

உலகம் முழுவதும் போலி சாமியார்கள் உள்ளனர். அவர்கள் மக்களை வசியம் செய்து தங்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து வருகின்றனர். பல கோடிகளில் சொத்து குவிப்பதும், சிறுமி, இளம்பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபவதும் அடிக்கடி செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

Advertising
Advertising

இந்நிலையில், பிரபல நடிகை அனுப்பிரியாவும் ஒரு சாமியாரிடம் சிக்கியது தற்போது தெரியவந்துள்ளது. தெலுங்கு மற்றும் சில பாலிவுட் படங்களில் நடித்தவர் அனுப்பிரியா. இவர் சமீபத்தில் கூறிய போது ‘என் தந்தை ஆன்மிகவாதிகளையும், சாமியார்களையும் அதிகம் நம்பும் பழக்கம் உள்ளவர். ஒரு சாமியார் மீது அவர் அதிக நம்பிக்கை வைத்திருந்தார்.  நானும் அவரை நம்பினேன். என்னுடையை 18வது வயதில் ஒரு நாள் திடீரென அவரின் பாலியல் இச்சைக்கு என்னை பயன்படுத்த முயன்றேன். அவரிடமிருந்து தப்பித்து ஓடி வந்துவிட்டேன். அந்த அனுபவத்திலிருந்து மீண்டும் வர எனக்கு சில வருடங்கள் ஆகிவிட்டது’ எனக்கூறியுள்ளார்.

Published by
adminram