More

சாய்ந்து படுத்து சாச்சிப்புட்டியே புள்ள!… நடிகையின் அசத்தல் புகைப்படம்…

செந்தூர பூவே நாடகத்தில் முக்கியமான கதாபாத்தில் நடித்து வரும் நடிகை தர்ஷா குப்தா, இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.

Advertising
Advertising

திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் இவரது மிகப்பெரிய ஆசையாம். அடுத்து அதற்கான வேலைகளை துவங்கியுள்ளார்.

சினிமா வாய்ப்பு கிடைக்க மற்ற நடிகைகள் செய்யும் அதே யுக்தியான சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் வேலையை தொடங்கியுள்ளார். இவரது சில புகைப்படங்களை பார்த்து  ரசிகர்கள் திக்குமுக்காடி மிரண்டு போயுள்ளனர்.

இந்நிலையில், ஒய்யாரமாகா சாய்ந்து படுத்த படி எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

A post shared by Dharsha (@dharshagupta)

Published by
adminram

Recent Posts