More

இதுக்கு மேல கவர்ச்சி காட்ட முடியுமா? எவ்ளோ பெட்டு?… சவால் விட்ட யாஷிகா ஆனந்த்!

தமிழில் முதல் அடல்ட் காமெடி திரைப்படமாக வெளிவந்த  ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் யாஷிகா ஆனந்த்.  அதன்பின்  நோட்டா, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

அதன்பின்னர் சில படங்களில் நடித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்பு அமையவில்லை. எனவே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் முன்னழகை அப்பட்டமாக கட்டி மிகவும் கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
 

Published by
adminram

Recent Posts