2015ம் ஆண்டு சந்தானத்தின் இனிமே இப்படித்தான் படத்தில் நடித்தவர் யாஷிகா. ஆனால், ஒரு பாடலில் படப்பிடிப்பிற்கு அவர் செல்லாத காரணத்தால் அப்படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பின் கவலை வேண்டாம் என்கிற படத்தில் நீச்சல் பயிற்சியாளராக அறிமுகமனார். அப்படம்தான் அவர் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் ஆகும். அதன்பின் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த போது ரசிகர்களிடம் நெருக்கமானார். ஆனால், இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் படுகவர்ச்சி காட்டி கிளுகிளுப்பு காட்சிகளில் புகுந்து விளையாடினார்.
அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். அந்நிகழ்ச்சிக்கு பின் ஜோம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனாலும், திரையுலகம் அவரை கண்டுகொள்ளவில்லை.
எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அப்புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், முன்னழகுக்கு க்ளோசப் வைத்து ஹாட்டாக போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
60களில் எம்.ஜி.ஆருடன்…
Suchitra: கோலிவுட்…
70களின் பாதியில்…
Vijay: நடிகர்…
பிரபல பின்னணிப்…