தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. .அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஐஸ்வர்யா தத்தா சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். ஆனாலும் இன்னும் எந்த படமும் வெளியாகவில்லை. இதற்கிடையில் ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதளங்களில் வித விதமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது சிங்கிள் சோஃபாவில் குட்டியூண்டு பார்ட்டி உடை அதில் எப்படியெல்லாம் கவர்ச்சியை காட்ட முடியுமோ அப்படியெல்லாம் வளைந்து நெளிந்து முரட்டு போஸ் கொடுத்துள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர், பாத்ரூம் வருதா..? போயிட்டு வா? என பங்கமாக கலாய்த்து கழுவி ஊற்றியுள்ளார்.
Director Shankar:…
பல வருடங்களாகவே…
Bakkiyalakshmi: இன்றைய…
Siragadikka aasai:…
மாற்றம் எனும்…