‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படம் மூலம் தமிழ சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழ்ங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, அலேகா, சத்ரியன் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்தார். ஒருபக்கம், இதற்கிடையில் ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதளங்களில் வித விதமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கருப்பு வெள்ளையில் கவர்ச்சி உடையில் போட்டோஷூட் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் ‘நீ செம அழகு’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.
அரண்மனை 4…
விஜய் ரசிகர்கள்…
Simbu: சிம்புவின்…
விஜய் டிவி…
பத்திரிக்கையாளராக இருந்து…