இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போதே அவரின் தீவிர ரசிகர், நடிகர் மற்றும் இயக்குனரான ராகவா லாரன்ஸ் கூறிய கதை பிடித்துப்போய் விட அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். அதேபோல், ரவிக்குமார் மற்றும் கே.வி.ஆனந்த் ஆகியோரின் படங்களில் தொடர்ந்து நடிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.
இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் ரஜினி கூறிய எழுச்சி இங்கே ஏற்பட வாய்பில்லை என்பதால் ரஜினி தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் எனத் தெரிகிறது.
இதுவரை மூன்று…
டோலிவுட்டு இயக்குனர்…
Annamalai: மிகப்பெரிய…
பிரபல துணிக்கடைக்கு…
தெலுங்கு படங்களில்…