More

கொத்து கொத்தா தொங்கும் மாங்கா… ஆண்ட்ரியாவை வர்ணிக்கும் ரசிகன்ஸ்!

நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும்  பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி  உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த  ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

Advertising
Advertising

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராமில், ” பால்கனியில் நின்று காஃபி குடித்துக்கொண்டே கியூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை ரசனை மூடிற்கு கூட்டிசென்றுள்ளார். ஆனால், நமக்கு அம்மணியின் எதிரில் கொத்து கொத்தா தொங்கும்  மாங்கா மரம் தான் நாக்கில் எச்சில் ஊறுகிறது.

Published by
adminram

Recent Posts