More

அடேங்கப்பா…. உகாதி தினத்தில் ஊரையே கவிழ்த்த அதுல்யா ரவி!

அழகு பதுமையாக ரசிகர்களை கவர்ந்த அதுல்யா ரவி தமிழில் காதல் கண்கட்டுதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அழகான கண்கள் , குயில் போன்ற குரல், மழலை மாறா சிரிப்பு , பவ்யமான தமிழ் பெண் என ரசிகர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்துவிட்டார்.

Advertising
Advertising

குடும்ப பெண் போல் முகஜாடை கொண்ட அதுல்யாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது உகாதி தினத்தை கொண்டாடிய அதுல்யா அதன் அழகிய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு எல்லோருக்கும் வாழ்த்து கூறியுள்ளார். 

Published by
adminram

Recent Posts