நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.
இந்நிலையில், தற்போது ஆண்ட்ரியா தனது செல்ல பிராணி நாயுடன் சேர்ந்து கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு கூலாக எடுத்துக்கொண்ட செல்ஃபீ புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இரண்டு பேருடைய எக்ஸ்பிரஷனும் பொருத்தமாக இருக்கு என நெட்சன்ஸ் கமெண்ட்ஸ் செய்து கிண்டல் அடித்து வருகின்றனர்.
எம்.ஜி.ஆருக்கு சிவாஜி…
பராசக்தியில் சிவாஜிக்கு…
Siddharth Ajith:…
ரஜினியின் 171வது…
Atlee: தமிழ்…