More

பிரார்த்தனைகளுக்கு பலன்: கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் எஸ்பிபி!

இவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை கடந்த சில நாட்காக தொடர்ந்து பல திடுக்கிடும் தகவலை வெளியிட்டு வந்தனர். எக்மோ கருவிகள் மூலம் செயற்கைளை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் உடல் நலம் தேறி கொரோனா தொற்றிலிருந்து விடுபட திரைபிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தனர்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்ப்போது அனைவரது பிரார்த்தனைகளும் கடவுள் செவி சாய்த்துள்ளார். ஆம், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மகன் சரண் தற்ப்போது கொரோனா பரிசோதனையில் அப்பாவிற்கு நெகட்டிவ் என வந்துள்ளதாக தெரிவித்து மன நிம்மதி அடைந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் , நண்பர்கள் , பிரபலங்கள் அனைவரும் கடவுளுக்கு  நன்றி கூறி வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts