பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று சுவாரஸ்யம் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இன்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வீட்டில் இருக்கும் மற்றொரு போட்டியாளர் மீது உள்ள கருத்து வேறுபாடுகளை பதிவு செய்தனர்.
பின்னர் சம்மந்தப்பட்ட இருவரையும் கோர்ட்டில் அழைத்து சுதித்ரா நீதிபதியாக அவர்களது பிரச்சனைகளை விவாதித்து தீர்வு கொடுக்கிறார். இதில் முதலாவதாக சனம் ஷெட்டி மற்றும் பாலாவுக்கு இடையில் நேற்று நடந்த சண்டை குறித்து விவாதிக்கப்படுகிறது. பின்னர் தீர்ப்பு பாலாவுக்கு சாதகமாக கொடுக்க ஆரி அதை எதிர்த்து வாக்குவாதம் செய்தார்.
அதையடுத்து தற்ப்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் சனம் ஷெட்டி மற்றும் சுரேஷுக்கு இடையேனா கருத்து வேறுபாட்டில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பாலா சனம் ஷெட்டிக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்.
இதனை அர்ச்சனா மற்றும் ஷிவானி உள்ளிட்டோர் சனம் ஷெட்டி விஷயத்தில் பாலாவுக்காக சப்போர்ட் பண்ணது குறித்து பேசி அவரை கண்டித்தனர் அதற்கு பாலா யார் ஒருவர் தோற்பது போல் இருக்கிறார்களோ அவருக்கு ஆதரவாக நான் குரல் கொடுப்பேன் என கூறுகிறார். இந்த பாலா எப்படிப்பட்டவர் என்பதே யாருக்கும் புரியவில்லை. ஆனால், எப்படி விளையாடினாள் ஜெயிக்க முடியும் என்பது அவருக்கு தெளிவாக புரிகிறது.
Bakkiyalakshmi: இன்றைய…
புரட்சித்தலைவர் எம்ஜிஆர்…
தமிழ் சினிமாவில்…
Nalgar Priyanka:சன்…
Vijayakanth: படப்பிடிப்பிலும்…