More

திருக்குறள் ஒப்புவித்தால் பிரியாணி இலவசம் – ஹோட்டல் உரிமையாளர் வழங்கிய சலுகை

இவர் சில வித்தியாசமான சலுகைகளை அறிவித்துள்ளார்.  100 திருக்குறளை ஒப்புவித்தால் அவர்களுக்கு பிரியாணி, காடை வறுவல், இறால் தொக்கு, நண்டு வறுவல், வஞ்சிரம் மீன் உள்ளிட்ட 20 வகையான அசைவ விருந்து வழங்கப்படும் என அறிவித்தர். மேலும், மாமியார் -மருமகள் ஒன்றாக சாப்பிட வந்தால் 50 சதவீத கட்டணம் இலவசம் எனவும், அவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டால் முற்றிலும் இலவசம் எனவும் அறிவித்தார்.

Advertising
Advertising

இந்த அறிவிப்புகளை கேட்டு 4 பேர் 100 திருக்குறளை கேட்டு அசைவ விருந்தை சாப்பிட்டு சென்றனர். சிலர் கூறமுடியாமல் திரும்ப சென்று விடுகின்றனர். வாலிபரின் இந்த வித்தியாசமான சலுகை அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts