More

நுரையீரலில் ரத்தக் கசிவு… தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவமனை தகவல்!

இவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கவலைக்கிடமாக உள்ளதாக அறிக்கை வெளியிட்டு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினர். இதையடுத்து திரை பிரபலங்கள் , நண்பர்கள் ரசிகர்கள் என பலரும் அவருக்காக கூட்டு பிரார்த்தனை செய்தனர். அவர் உடல் நலம் குணமடைந்து கொரோனாவை வென்று வீடு திரும்ப வேண்டும் என அனைத்து இசை பிரியரக்ளும் வேண்டி வருகின்றனர்.

Advertising
Advertising

ஆனால், தொடர்ந்து அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றமும் இல்லை இருந்தும் உங்களின் பிரார்த்தனைகள் அவரை குணமாக்கும் என்று அவரது மகன் எஸ்பி சரண் கண்ணீருடன் தெரிவித்தார். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம்  எஸ்.பி.பியின் உடல் மேலும் கவலைக் கிடமாக உள்ளது என்றும் அவரது நுரையீரலில் ரத்தக் கசிவு  ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Published by
adminram

Recent Posts