ஓவியாவிற்கு ஆர்மி முதற்கொண்டு துவங்கினர் ரசிகர்கள்.ஆனால் அந்த அளவிற்கு படவாய்ப்புகள் ஓவியாவிற்கு கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு வாய்ப்பையும் 90ml என்ற மோசமான படத்தில் நடித்து சம்பாதித்த நல்ல பெயரையும் கெடுத்துக்கொண்டார். இந்த நிலையில் தற்போது லாக்டவுனில் இருப்பதால் நடிகைகள் பலரும் தங்களது சமூகவலைதளத்தில் ஆக்ட்டீவாக இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் ஓவியா தற்ப்போது ட்விட்டரில், ’பிக்பாஸ் நிகழ்ச்சி தடை செய்யலாமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என ரசிகரகளிடம் கேள்வி எழுப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை TRPக்காக டார்ச்சர் செய்து தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ள மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன் என கமெண்ட் செய்துள்ளார். ஓவியாவின் இந்த கருது சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Manjummel boys:…
'அரங்கேற்றம் லலிதா'…
தமிழ் சினிமாவில்…
தமிழ் சினிமாவில்…
Vijay Antony:…