எனவே, கடந்த சில மாதங்களாகவே குழந்தைகள் ஆபாச திரைப்படங்களை பார்த்து வருபவர்களின் தகவல்களை போலீசார் சேகரித்து வந்தனர். இதில், ஏற்கனவே திருச்சியை சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் ஹரிஸ் என்கிற வாலிபர் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளர். அவரின் செல்போனில் குழந்தைகள் ஆபாச வீடியோவை பதிவிறக்கம் செய்து பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…