More

குடிமகன்களுக்கு இனி கொண்டாட்டம்தான் – இனி இந்த சோதனை கிடையாதாம் !

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக சிறிது காலத்துக்கு வாகன ஓட்டிகளிடம் செய்யப்படும் ஆல்கஹால் சோதனை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

உலகெங்கும் கொரோனா வைரஸ் பீதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் வந்த பின் அவதிப்படுவதை விட வருமுன் காப்பதே சிறந்தது என்பதால் மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள சொல்லி அறிவுறுத்தப்படுகிறது.

இதன் ஒரு கட்டமாக வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக மதுரை போலீஸார் வாகன ஓட்டிகளிடம் ஆல்கஹால் சோதனை செய்ய வேண்டாம் என. மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் ஆசிர்வாதம் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பிரச்சனை முடியும் வரை இந்த சோதனை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

Published by
adminram

Recent Posts