More

சீக்கிரம் திரும்பி வந்துடுங்க சார்… விஜய் சேதுபதி பிரார்த்தனை!

தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  இந்தியாவின் முன்னணி சினி மா பாடகர்களில் ஒருவரான எஸ்பி பாலசுப்பிரமணியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertising
Advertising

இவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை கடந்த சில நாட்காக தொடர்ந்து பல திடுக்கிடும் தகவலை வெளியிட்டு வந்தனர். எக்மோ கருவிகள் மூலம் செயற்கைளை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் உடல் நலம் தேறி கொரோனா தொற்றிலிருந்து விடுபட திரைபிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில் தற்ப்போது எஸ்பிபி விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் ” உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் மொழி , இனம் , மதம் கடந்து அனைவரும் ஒன்றுகூடி நம் திரு. SPB அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் நலம் பெற பிரார்த்திப்போம். என்று கூறியதுடன் விரைவில் திரும்பி வாங்க சார் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

 

 

Published by
adminram

Recent Posts