நேற்றுவரை 1937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது, தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்துள்ளது.
இதில், சென்னையில் இன்று 103 பேர் கொரோனாவால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் 2058 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 902 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா வைரஸுக்கு 25 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக பலருக்கும்…
மும்பையிலிருந்து தமிழ்…
SundarC: இயக்குனர்…
Actor MimeGopi:…
சுந்தர் சி…