அப்போது, கோவில் சாமி கும்பிட செல்லும் முன் அங்கு நின்றிருந்த ஒரு ஆதிவாசி சிறுவனை அழைத்து தனது செருப்பை கழட்ட சொன்னார். அப்போது அங்கு அரசு அதிகாரிகள் இருந்தனர்.
ஆதிவாசி சிறுவனை அழைத்து அமைச்சர் தனது செருப்பை கழட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மலைவாழ்/பழங்குடியின மக்களை அரசும் அதிகார வர்க்கமும் எந்த நிலையில் வைத்திருக்கிறது என்பதை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செயல்பாடு அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது!.. பதவி போதை! என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Rajini Amitab:…
SundarC: இயக்குனர்…
2004ம் வருடம்…
Gilli Movie:…
நான் இசையமைத்த…