More

அவர் கொடுத்த LOVE லெட்டரை பத்திரமா வச்சிருக்கேன் – ரசிகருடன் கீர்த்தி சுரேஷ் காதலா?

தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான “மகாநடி” படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். அதன் பின்னர் மார்க்கெட்டின் உச்சத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் கீர்த்தி சுரேஷிற்கு ரசிகர் ஒருவர் சமீபத்தில் காதல் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் கீர்த்தியின் சில புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்துடன் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கவித்ததைத்துவதுடன் அந்த கடிதத்தில் காதலை வெளிப்பதியுள்ளார். இந்த விஷயம் வைரலான நிலையில் தற்ப்போது கீர்த்தி அவர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திரமாக வைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் தான் கல்லூரில் படிக்கும்போது போது கூட இப்படி ஒரு Proposal வந்ததில்லை என வெட்கத்துடன் கூறினார்.

Published by
adminram

Recent Posts