திருநெல்வேலியை சேர்ந்தவர் தாமிரா என்ற காதர் முகைதீன். இவர் தமிழில் ரெட்டை சுழி, ஆண் தேவதை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
அதன்பின் தற்போது தொலைக்காட்சி தொடர்களை இயக்கி வந்த இவர் கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனலிக்காமல் இன்று உயிரிழந்தார். அவரது மரணம் திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தமவில்லன் படத்திற்கான…
அரண்மனை 4…
விஜய் ரசிகர்கள்…
Simbu: சிம்புவின்…
விஜய் டிவி…