More

கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தெரியுமா? – முக்கிய அப்டேட்

எனவே, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில், முக்கிய அம்சமாக நாளை ஒரு நாள் காலை 7 மணி முதல் 9 மணி வரை யாரும் வெளியே வர வேண்டாம். வீட்டிலேயே இருங்கள் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 

Advertising
Advertising

இந்நிலையில், எந்தெந்த பொருட்களில் எவ்வளவு நேரம் உயிர்ப்புடன் இருக்கும் என்பது பற்றி கொரோனா வைரஸ் சூழல் ஆய்வகத்தின் தலைவர் வின்செண்ட் விளக்கம் அளித்துள்ளார்.

அட்டைப்பெட்டிகள் – 24 மணி நேரம்

பிளாஸ்டிக் பாட்டில்கள் – 3 நாட்கள்

எவர் சில்வர் பாட்டில்கள் – 3 நாட்கள்

காற்றில் – 3 மணி நேரம்

தாமிரம் – 4 மணி நேரம்

எவர் சில்வர் பாத்திரங்கள் – 13 மணி நேரம் 

உயிர்ப்போடு இருக்கும் என அவர் கூறியுள்ளார். எனவேதான், பொதுமக்கள் அடிக்கடி தாங்களின் கைகளை சோப்பால் நன்றாக கழுவி சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts