More

ஜோதி்டர் மனைவியுடன் உல்லாசம் : தொழிலதிபருக்கு நேர்ந்த விபரீதம்

இதை அறிந்த இளையராஜா இருவரையும் கண்டித்தார். ஆனால் அவர்கள் கள்ளக்காதலை விடவில்லை. இதனா ஆத்திரமடைந்த இளையராஜா பாலசுப்பிரமணியத்தை கொலை செய்வது என முடிவெடுத்தார்.

Advertising
Advertising

எனவே, தனது நண்பர்கள் சிலரின் உதவியுடன் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள காமனேரி எனும் இடத்தின் ஒதுக்குபுறத்தில் பாலசுப்புரமணியத்தை கொலை செய்து உடலை தூக்கி வீசினார். அதன்பின் காரில் சென்ற போது போலீசாரின் வாகன தணிக்கையில் சிக்கினர். அப்போது, போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் பேசியதால் சந்தேகத்தின் பேரில் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் பாலசுப்பிரமணியத்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

Published by
adminram

Recent Posts