ஒருகட்டத்தில் அவர் திருமணமானவர் என்பது அப்பெண்ணுக்கு தெரியவர ஆண்டிப்பட்டி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியனது.
பொன்ராஜுக்கு 10 வருட சிறைத்தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபாரதமும் விதிக்கப்பட்டது. அதில் 50 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தையின் படிப்பு செலவிற்காக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த தொகையை பொன்ராஜ் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறையில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கவிஞர்களுக்கு எல்லாம்…
Varalaxmi Sarathkumar:…
Actor Kavin:…
Indian Kamal:…
Nadhaswaram Seria: …