More

விரைவில் குணமடைய வேண்டும்… மிகுந்த சோகத்தில் ஐஸ்வர்யா ராய்யின் முன்னாள் காதலர்!

இதையடுத்து குடும்பத்தில் உள்ள ஜெயா பச்சன்,  ஐஸ்வர்யா ராய், மற்றும் ஆராதனா ஆகிய மூவரையும் பரிசோதித்து பார்க்கையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என முதல் கட்ட பரிசோதனை கூறியது. ஆனால், இரண்டாம் கட்ட பரிசோதனையில் நோய் உறுதி செய்யப்பட்டது.  நட்சத்திர குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கும் அடுத்தடுத்து கொரோனா நோய் தொற்று இருப்பதை அறிந்த அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

Advertising
Advertising

இதையடுத்து அவர்களுக்காக ரசிகர்கள், நண்பர்கள், பிரபலங்கள் என அனைவரையும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில் தற்ப்போது  நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்களின் முன்னாள் காதலரும் நடிகருமான விவேக் ஓப்ராய் ட்விட்டரில் ஐஸ்வர்யா ராய் புகைப்படத்துடன் வந்துள்ள செய்தியை டேக் செய்து, ” ஐஸ்வர்யா ராய்யின் குடும்பத்தினர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ட்விட் செய்துள்ளார்.”

Published by
adminram

Recent Posts