More

போதை மாத்திரை கொடுத்து உடலுறவு? வெளியான திடுக்கிடும் தகவல்!

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஹீரோவாக  நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஜூன் 14ம் தேதி ஞாயிற்று கிழமை தற்கொலை செய்து கொண்டார். நாடகம், சின்னத்திரை , மேடை நடனம் என அடித்தளத்தில் இருந்து முயற்சித்து சினிமாவில் நுழைந்த சுஷாந்தின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளமுடியாமல் பாலிவுட்டின் நட்சத்திர குடும்பங்கள் ஒன்று கூடி அவரை ஒதுக்கியுள்ளனர்.

Advertising
Advertising

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுஷாந்த் கடந்த ஒருவருட காலமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். அவருக்கும் கிடைக்கும் பட வாய்ப்புகளை பெரிய நடிகர்கள் சேர்ந்து சதி செய்து அவரை நடிக்கவிடாமல் வாய்ப்புகளை பறித்துக்கொண்டனர். இதனால் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 7 படவாய்ப்புகளை இழந்த சுஷாந்த் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் அவரது காதலி நடிகை ரியாவுடன் போலீசார் துரித விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது, ” எம்.டி.எம்.ஏ (மெத்திலினெடாக்ஸி-மெத்தாம்பேட்டமைன்), என்ற மாத்திரை கொடுத்து சுஷாந்த்தை பரவசம் அடையவைத்துள்ள ரியா அவரது மனநிலையையும் உணர்வையும் மாற்றியுள்ளார். அது ஒரு போதை மருந்து ஆகும். இது தூண்டுதல்கள் மற்றும் மயக்க மருந்துகள் இரண்டிற்கும் வேதியியல் ரீதியாக ஒத்திருக்கிறது அத்துடன் அதிகரித்த ஆற்றல் மற்றும் இன்ப உணர்வுகளை உருவாக்குகிறது. ரியாவின் கைபேசி உரையாடல்கள் இந்த மாத்திரை குறித்து நிறைய பேசபட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Published by
adminram

Recent Posts