அதன்பின் செய்தியாளர்கள் அவரிடம் ‘குடியுரிமை திருத்த சட்டத்தால் தமிழகத்தில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் தி.மு.க.விடம் கேள்வி எழுப்பி இருந்தாரே?’ எனக் கேட்டனர்.
இதற்கு பதில் கூறிய துரைமுருகன் ‘ குடியுரிமை சட்டம் பற்றி இதுநாள் வரை எடப்ப்பாடி பழனிச்சாமியிடன் தமிழில் பதில் அளித்து வந்தோம். இது அவருக்கு புரியவில்லை என நினைக்கிறேன். இனிமேல் அவரின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளிப்போம்’ என அவர் பதில் கூறினார்.
Coolie: ரஜினிகாந்தின்…
குடும்பத்திலும், உறவினர்களிலும்…
GoatMovie: விஜய்…
திருவிளையாடல் புராணத்தில்…
இளையராஜா, வைரமுத்து…